பிரதான செய்திகள்

சிலாவத்துறை கடற்படை விடுவித்த காணியினை மீண்டும் கைப்பற்றிய இராணுவம்

மன்னார்,சிலாவத்துறை மக்களின் காணிகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி முகாம்களை அமைத்து வந்த போது அதனை விடுவிக்க கோரி அந்த பிரதேச மக்கள் பல வருடகாலமாக எதிர்ப்புகளை தெரிவித்து வந்த வேலை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடற்படையினர் விடுவித்த சுமார் 6ஏக்கர் காணியினை மீண்டும் இலங்கை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றி உள்ளார்கள் என சிலாவத்துறை கிராம அபிவிருத்தி சங்கத்தின் உப தலைவர் றஹீம் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

விடுவித்த 6ஏக்கர் காணியினை நேற்று மாலை மீண்டும் இலங்கை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றி வேலைகளை அமைத்துள்ளார். எனவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இந்த காணியினை விடுவிக்க கோரி அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Related posts

கூட்டமைப்புக்குள் தொடர் குழப்பங்கள்

wpengine

வில்பத்து காணொளி விவரணப்படம் 22 ஆம் திகதி ஞாயிறு

wpengine

வெள்ளைப்பூடு தொடக்கம் சீனி வரை பகல் கொள்ளை சஜித் பிரேமதாச

wpengine