பிரதான செய்திகள்

சிலாபம் பகுதியில் 25 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக கட்டணம்

சிலாபம் நீர் வழங்கல் திட்டம் ஊடாக வழங்கப்படும் தண்ணீருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கட்டணம் அறவிடப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சிலாபம் நகரத்தின் மைல்குளம், கொப்பியாவத்தை, மெரவல, பிட்டின உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


அனைத்து வீடுகளுக்கும் 25 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக கட்டணமே அறவிடப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அதிகூடிய கட்டண பட்டியல் வெளியிடப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

கல்முனையில் இலஞ்சம் பெற்ற இருவருக்கு, 14 நாள் விளக்கமறியல்..!

Maash

 குடி நீர் குறித்து  மக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

Maash

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine