பிரதான செய்திகள்

சிங்கள தேசப்பற்று பாடலைபப்பாடிய கருணா அம்மான்

கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துக்கொண்டார்.


அதன் போது அவர் சிங்கள மொழியில் பாடல் ஒன்றை பாடி சிறப்பித்திருந்தார்.

தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு கட்டளை தளபதியாக கடமையாற்றியிருந்த இவர் தற்போது சிங்கள தேசப்பற்று பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் காசோலை மோசடி! உத்தியோகத்தர் கைது

wpengine

ஜோசப் முத்திரை பதித்திருப்பதாக அவரது மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபம்-ரவூப் ஹக்கீம்

wpengine

காத்தான்குடியில் மூடப்பட்டிருந்த வீட்டில் திடீர் தீ விபத்து

wpengine