பிரதான செய்திகள்

சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, பரிட்சார்த்திகள் எதிர்வரும் 31ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் மரணம்.

Maash

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது!

Maash

கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக இடமாற்றலை நியாயப்படுத்தும் ஹக்கீமின் நியாயம் நியாயமானதா?

wpengine