பிரதான செய்திகள்

சவுதி மன்னர் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்- வலீட் பின் ரலால், விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அவருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி குறித்து இன்னும் வெளிவரவில்லை

Related posts

பொத்துவில் ,உல்லையில் குழாய் கிணறு திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஹக்கீம்

wpengine

“அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வதை விட பொதுவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்”

wpengine

மன்னார் அபிவிருத்தி தொடர்பாக முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக கருத்து தெரிவிக்கும் ஞானப்பிரகாசம்

wpengine