பிரதான செய்திகள்

சம்பூர் அனல்மின்நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்

திருகோணமலை சம்பூர் அனல்மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.

வவுனியா குடியியல் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமக்கு தெரியவருகின்றது.

Related posts

அசுத்தமான நீரை குடிநீராக மாற்றும் நிகழ்வு! நிராகரிக்கப்பட்ட ஹக்கீம்

wpengine

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது- றிஷாட்

wpengine

வாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது – எம்.எம் மொஹமட்

wpengine