பிரதான செய்திகள்

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி பாலாவி உப்பளத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் பாலாவி உப்பளத்தில் தொழில் புரியும் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் பாலாவி உப்பளத்தில் சுமார் 200 பேர் தொழில் புரிகின்றனர்.

பல வருடங்களாக தொழில் புரியும் தமக்கு குறைந்தளவிலா சம்பளமே கிடைப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனால் விரைவில் தமது சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

உப்பின் விலை கூடினாலும் தமது சம்பளம் கூட வில்லையென இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

மக்களுக்கு அரசியல் ரீதியாக YLS ஹமீட் செய்த ஒரு நல்ல காரியத்தை கூற முடியுமா?

wpengine

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூதூர் முஸ்லிம்கள் வீதியில்

wpengine

ரஹ்மத் நகர் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

wpengine