பிரதான செய்திகள்

சமூகத்தை ஹக்கீம் கருவறுப்பது புரிகிறதா?

அண்மையில் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக நாளை (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே அமைப்பு முழு கிழக்குவாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இது தொடர்பில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதிய விளாமிடிர் புட்டின்

wpengine

பொதுபல சேனாவுடனான தனது சகோதரிக்கு உள்ள உறவு தொடர்பில் அஸாத் சாலி விளக்கம் அளிக்க வேண்டும்.

wpengine

சுற்றுலாத்துறை மாநாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு அழைப்பு

wpengine