பிரதான செய்திகள்

சமூகத்தை ஹக்கீம் கருவறுப்பது புரிகிறதா?

அண்மையில் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக நாளை (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே அமைப்பு முழு கிழக்குவாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இது தொடர்பில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைவு!

Editor

TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகள், மற்றும் கல்வி நடவடிக்கைகள்….

Maash

ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்த றிஷாட் மலசல கூடத்தை கொடுக்காத மாற்றுக்கட்சி

wpengine