தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக முடக்குவதற்கு அரசாங்கம்

நாட்டில் இடம்பெற்றுள்ள வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் போலியான செய்திகள் பரவி வருவதால் அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்திகள் பரவுவதால் , இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்கு அது தடையாக அமைந்துள்ளதால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெண் இல்லை! ஹக்கீம் நிராகரிப்பு

wpengine

ரணிலின் எழுத்துமூல கோரிக்கையினை நம்பிக்கொண்டு இன்று ஆதரவு

wpengine

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

wpengine