பிரதான செய்திகள்

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

சமூக சேவையாளாா் சர்வதேச வை.எம்.எம். ஏ. தலைவா், அஷ்ரப் ஹுசைன் (வயது 72)  இன்று (16) காலை காலமானாா்.

 இவா்  கொழும்பு ஜனாசா நலன் புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவா், கொழும்பு லயன்ஸ் கழகத் வடக்கு தலைவா்,  கொழும்பு மத்திய வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு அங்கத்தவா், சமுகம் சாா்ந்த விடயங்களில்  முன்நின்று தமது நன்கொடைகளை வழங்கி உழைத்தவா் ஒரு சமுக சேவையாளாரான அஸ்ரப் ஹூசைன் காலம் சென்ற முன்னாள் அமைச்சா்  எம்.எச். முஹம்மதின் மைத்துனரும் ஆவாா்.

இவரது ஜனாசா கொழும்பு 7 ல் உள்ள ரொஸ்மிட் பிளேசில் வைக்கப்பட்டு இன்று(16) ஆம் திகதி பி.பகல் 07.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related posts

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா பிரதி உயர்ஸ்தானிகர் கோரிக்கை!

Editor

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது.

Editor

20வது நிறைவேற்றம்! அமைச்சர் ஹக்கீம்,றிஷாட்,ஆசாத் கோரிக்கையினை நிறைவேற்றிய மைத்திரி

wpengine