பிரதான செய்திகள்

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

சமூக சேவையாளாா் சர்வதேச வை.எம்.எம். ஏ. தலைவா், அஷ்ரப் ஹுசைன் (வயது 72)  இன்று (16) காலை காலமானாா்.

 இவா்  கொழும்பு ஜனாசா நலன் புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவா், கொழும்பு லயன்ஸ் கழகத் வடக்கு தலைவா்,  கொழும்பு மத்திய வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு அங்கத்தவா், சமுகம் சாா்ந்த விடயங்களில்  முன்நின்று தமது நன்கொடைகளை வழங்கி உழைத்தவா் ஒரு சமுக சேவையாளாரான அஸ்ரப் ஹூசைன் காலம் சென்ற முன்னாள் அமைச்சா்  எம்.எச். முஹம்மதின் மைத்துனரும் ஆவாா்.

இவரது ஜனாசா கொழும்பு 7 ல் உள்ள ரொஸ்மிட் பிளேசில் வைக்கப்பட்டு இன்று(16) ஆம் திகதி பி.பகல் 07.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Related posts

வடக்கு மாகாணத்தில் விரைவில் மூடப்படவுள்ள 56 பாடசாலைகள்..!

Maash

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்காக பல புதிய நடவடிக்கைகள் – பிமல் ரத்நாயக்க.

Maash

எரிபொருள் விலையினை குறைத்த நிதி அமைச்சு

wpengine