பிரதான செய்திகள்

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

சமுர்த்தி ஊடாகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

Related posts

‘ஈஸ்டர் தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை’ – மைத்திரி மீண்டும் வலியுறுத்து!

Editor

தமிழ் டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்

wpengine

15வயது பௌத்த பிக்கு பாலியல் பலாத்காரம்! ஒருவர் கைது

wpengine