பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் யாழ் மாவட்ட இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின்(வடலிகளின்) எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.

wpengine

நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்- ரிஷாட் வலியுறுத்து

wpengine

முன்னால் பிரதி அமைச்சர் வெற்றிக்காக பலர் இணைவு

wpengine