பிரதான செய்திகள்விளையாட்டு

சதோச முன்னால் தலைவர் கைது!

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெண்கள் கூட்டாக தொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டுங்கள் – அமீர் அலி

wpengine

ஞாயிறு தாக்குதல்! உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் போராடுவோம்

wpengine

அன்பான பெற்றோரின் கவனத்திற்கு..

wpengine