பிரதான செய்திகள்

சதொச பணிப்பாளர் நியமனம் பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு

(அனா)

நேற்றுமுன் தினம் (08.09.2016) சதொச செயலக  கட்டிடத்தொகுதியில் சதொச நிறுவன பணியாளர்  நியமனம் வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு  ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நியமன கடிதங்களை  வழங்கி வைத்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி  அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ். எம் தொளபீக் , நிருவாக உத்தியோகத்தர் சப்ரி  மற்றும்  நிறுவன  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.unnamed-2

Related posts

முஸ்லிம்களை எவரும் கேவலப்படுத்தாத வகையில் கேவலப்படுத்திய விக்னேஸ்வரன் -அன்வர் கண்டனம்

wpengine

மன்னாரில் அரிசி, முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

Editor

ஹக்கீமின் தனிப்பட்ட கருத்து! எவ்வித பேச்சுகளையும் ஜே.வி.பி. நடத்தவில்லை

wpengine