பிரதான செய்திகள்

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவரகால நிலைமையை கருத்தில் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை இது அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொலிகண்டி போராட்டம் மூலம் தமிழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை

wpengine

நாளை(25) இடம்பெறவிருந்த ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்!

Editor

வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாரதூரமான சேதங்களையும் ஏற்படுத்தினார்கள்

wpengine