பிரதான செய்திகள்

கோத்தா நிதி மோசடி பிரிவில்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த அரசங்கத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு இஸ்லாமிய பிரதிநிதிகள் பாராட்டு!

wpengine

வவுனியாவில் குளிர்காற்றுடன் கூடிய மழை

wpengine

ரோஹிங்யா ஆர்ப்பாட்டம் இடைநடுவில் ! தௌஹீத் ஜமாத்திற்கு தடை

wpengine