பிரதான செய்திகள்

கோட்டாபய தலைமை இருந்தால் உறவு மேலும் அதிகரிக்கக்கூடும்

அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வேறொரு கட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு அரசியலமைப்பில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய நேர்க்காணல் குறித்த மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பதவியில் உள்ள அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவும் தலைமைப்பதவியில் இருந்தால் இந்த நாட்டில் அரசியல் சக்திகளுடனான உறவு மேலும் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நிதி ஒதுக்கீட்டுக்கான உபகரணங்களை வழங்கி வைத்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன்

wpengine

மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி! மக்கள்,கால்நடைகள் பாதிப்பு

wpengine

சதொசயில் இலாபமீட்டும் நோக்கத்தை விட மக்களின் விமோசனமே எங்களின் தாரக மந்திரமாகும் அமைச்சர் றிஷாட்

wpengine