பிரதான செய்திகள்

கோட்டாபய இலங்கைக்கு வர அனுமதிக்கவும்!ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமையான இலங்கைக்கு வருவதை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் சமூக ஊடக ஆர்வலரான ஓஷல ஹேரத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் பிரஜை எனவும் அவர் முன்னாள் முதல் குடிமகன் எனவும் அவர் இலங்கையில் சுதந்திரமாக வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்ரேலின் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Maash

ஐபோன், ஆன்ட்ராய்டு கைப்பேசியினை சார்ஜ் செய்ய உதவும் LM Cable

wpengine

நீர்கொழும்பில் வசித்த 13 அகதிகளில் யாழ்ப்பாணத்தில்

wpengine