பிரதான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

(அஷ்ரப்.ஏ.சமத்)
ஹஜ் பெருநாள்  தொழுகை இன்று (02) கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சங்கத்தினால்  இம்முறையும் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை ஹாஜி ஹாபிஸ்  ஈஹ்சான்  காதிரினால் நடாத்தப்பட்டது.
இத் தொழுகையின்  ஜ.ரீ.என் முன்னாள் பணிப்பாளா் ஹாசீம் உமா் உட்பட  வெளிநாட்டுத் துாதுவா்கள் என பலர்  கலந்து கொண்டனா்.

Related posts

அமைச்சர் றிஷாட்,முஜிப்,மரைக்கார்,ஆசாத் ஆகியோருக்கு ஞானசார முறைப்பாடு

wpengine

கருணா வரிசையில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பதிவு

wpengine

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காமையேபேராதனை யுவதியின் மரணத்திற்கு காரணம்! -தாதியர் சங்க பொதுச் செயலாளர்-

Editor