பிரதான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடலில் பெருநாள் தொழுகை

(அஷ்ரப்.ஏ.சமத்)
ஹஜ் பெருநாள்  தொழுகை இன்று (02) கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சங்கத்தினால்  இம்முறையும் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை ஹாஜி ஹாபிஸ்  ஈஹ்சான்  காதிரினால் நடாத்தப்பட்டது.
இத் தொழுகையின்  ஜ.ரீ.என் முன்னாள் பணிப்பாளா் ஹாசீம் உமா் உட்பட  வெளிநாட்டுத் துாதுவா்கள் என பலர்  கலந்து கொண்டனா்.

Related posts

வில்பத்து வேட்டை! இரண்டு காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது.

wpengine

ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது.

wpengine

கடந்த காலப்பகுதிகளில் 39 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளனர்.

Maash