பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட 9 பேரில் 7முஸ்லிம், ஒரு தமிழர்,ஒரு சிங்களவர்

கொழும்பு உள்ளிட்ட இடங்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எதிர்வரும் 6ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் 7 முஸ்லிம்களும், தமிழரொருவரும், சிங்களவர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரம் (விடியோ)

wpengine

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine

முடிந்தது ஜெனீவா திருவிழா; அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

Editor