பிரதான செய்திகள்

குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் எரிபொருள் விலையை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றர் 2 ரூபாவினாலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் 2 ரூபாவினால் குறைவடையவுள்ளது. எனினும் ஒக்டேல் டீசல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது! உண்மை நிலை இது தான்

wpengine

இயற்கையின் பாதிப்பை வைத்துக்கூட என் மீது வீண்பழிகளை,அபாண்டங்களையும் சுமத்துகின்றார்.

wpengine