பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதி கொழும்புக்கு திடீர் இடமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் கடற்படை உப பிரிவின் தளபதியாக செயற்பட்டுவந்த ரியர் அட்மிரல் நீல்
ரோசய்ரோ, கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது கடற்படை தன்னார்வ படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டு வந்த ரியர் அட்மிரல் டிரவ்ஸ் சின்னையா, கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றம் கடற்படையின் நிர்வாக தேவைகளுக்கேற்ப இடம்பெற்றதாக கடற்படை ஊடாக பேச்சாளர், கபிதாத் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

Related posts

பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு

wpengine

ஜனாதிபதி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

wpengine

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வின் முடிவுகள்

wpengine