பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மட்டும்! பிரதேச செயலாளர் தேவையில்லை

பொதுமக்களுக்கு கிராம சேவகர்களினால் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மற்றும் நற்சான்றிதழ்களுக்கு பிரதேச செயலாளர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற நடைமுறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பொதுநிர்வாக அமைச்சு இந்த நடைமுறையை பெ்ரவரி 10ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது
பொதுமக்களின் சேவைகளை துரிதப்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.


தற்போதுள்ள நடைமுறையின்படி கிராமசேவகர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பிரதேசசெயலாளர் ஒருவரினால் ஒப்புதல் வழங்கப்பட்டே பின்னரே அங்கீகாரம் உள்ளதாககருதப்படுகிறது.

Related posts

மறிச்சுக்கட்டி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வங்குரோத்து அரசியல்வாதிகள்

wpengine

‘இந்தியாவில் தடுப்பில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்’

Editor

புத்தளம் வைத்தியசாலை!வடமேல் மாகாண சுகாதார சேவைக்கு அலி சப்ரி (பா.உ) கோரிக்கை

wpengine