பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல்! 9 பேர் கைது

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழவில் ஈடுபட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 9 இழுவை இயந்திரங்களும் கைப்பற்றப்படடன.

கிண்ணியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது

Related posts

வரிகளை நீக்குமாறு அமைச்சர் உதய கம்பன்பில நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை

wpengine

இத்தாலி நாட்டில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

wpengine

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் விடுக்கும் ஊடக அறிக்கை – மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி

Maash