பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல்! 9 பேர் கைது

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழவில் ஈடுபட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 9 இழுவை இயந்திரங்களும் கைப்பற்றப்படடன.

கிண்ணியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது

Related posts

எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிகமான பகுதிகள் முடக்கப்படலாம் என இராணுவத் தளபதி

wpengine

10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து செல்லவுள்ள ஜனாதிபதி கோத்தா

wpengine

முசலி பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு! இயற்கை வளம் அழிவு

wpengine