அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.

திருகோணமலை:- கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மஹ்தி அவர்களை தவிசாளராக தெரிவு செய்யப்படுள்ளார்.

மற்றும் பிரதி தவிசாளராக M.S.அப்துல் அஸீஸ் (ACMC) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மட்டக்களப்பு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குடிநீரை வழங்க முடியவில்லை

wpengine

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த கட்சி

wpengine

ஹிஜாப் அணியாத பிரபல ஈரானிய நடிகைக்கு சிறைத் தண்டனை!

Editor