பிரதான செய்திகள்

காலையில் பேஸ்புக் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன்

சமூக வலைத்தளங்களை முடக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சமூக வலைப்பதிவுத் தளங்களை முடக்குவதில் எனக்கு ஈடுபாடு இல்லை, சமூக வலைத்தளங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

காலையில் பேஸ்புக் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன், காலை உணவு உண்ணாத அதிருப்தி எனக்கு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

Related posts

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா செல்லத் தடை!

Editor

மானவர்களுக்கு13 வருட கட்டாய கல்வியுடன் சிறந்த எதிர்கால உருவாக்கமே கல்வி மறுசீரமைப்பு. – ஜனாதிபதி.

Maash

ஒவ்வெரு வீடாக சென்று மரங்களை வளர்க்க வேண்டும்! இளைஞர் பேரவையில் அமைச்சர் ஹக்கீம்

wpengine