பிரதான செய்திகள்

காணாமல்போனவர்கள் ஆணைக்குழு; சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம் எதிர்ப்பு

காணாமல்போனவர்கள்  அலுவலகத்திற்கு எதிராக உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம். 

ஜனநாயக விரோதமாகவே இதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவ் ஒன்றியம் தெரிவித்தது.

கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில்  இன்று இடம்பெற்ற தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியத்தின்  ஊடகவியலாளர் மாநாட்டிலேயே  இவ்வாறு  தெரிவிக்கப்பட்டது.

Related posts

இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணம் றிஷாட்டிம் உண்டு

wpengine

தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்! ஜூலை 20 முதல் 30 வரை போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம்

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு காரணம் பொய் தான்! தமிழ் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ வேண்டும்

wpengine