பிரதான செய்திகள்

கழிவு அகற்றும் போது விடயத்தில் முசலி பிரதேச சபையில் கைகலப்பு!

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையின் அமர்வு இன்று (12) காலை கூடிய போது முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன.

முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் மணித்தியாலம் விடயத்தில் உறுப்பினர்களுக்கும் அதே போன்று தவிசாளருக்கும் இடையில் வாய்தர்க்கம் கைகலப்பாக மாற்றம் பெற்றது.

இன்னும் முசலி பிரதேச சபையின் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்டம் கொண்டுவரப்படவில்லை.

அதே போன்று முசலி பிரதேச சபையில் உறுப்பினராக இருக்கின்ற ஒரு சிலருக்கு கல்வி தகைமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கேரளா கஞ்சாவுடன் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

wpengine

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதி பிணையில் விடுதலை இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை!

Editor

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ரிஷாட் நடவடிக்கை

wpengine