செய்திகள்பிரதான செய்திகள்

களுத்துறை கடற்கரையில் திடீரென கரையொதிங்கிய 6 டொல்பின்கள்.

களுத்துறை கடற்கரையில் 6 டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளன.

இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக களுத்துறை கடல் கொந்தளிப்பாக இருப்பதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு 31 நீக்கம்.

wpengine

முஸம்மிலுக்கு பிணை

wpengine