பிரதான செய்திகள்

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.

அது தொடர்பாக அதிகாரிகளும், பொறுப்பானவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் இன்று (10) காலை நடைபெற்ற 50 வருட பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

Related posts

மொட்டுக்குள்ளால் தமிழீழம்” – பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையே – செ.கஜேந்திரன்

wpengine

வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமே இது, இதட்கு எதிர்க்கட்சியில் சந்தோஷப்படும் ஒரேயொரு நபர் நானே !

Maash

காற்றாலை திட்டத்திலிருந்து விலகும் அதானி குழுமம் . !

Maash