பிரதான செய்திகள்

கல்முனை சாஹிரா பாடசாலையின் புதிய செயலாளர்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக தேசமான்ய ஏ.பீ. ஜஃபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10  ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேசமான்ய ஏ. பீ. ஜஃபர் தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் காலங்களில் பாடசாலை அபிவிருத்திக்கு தன்னால் இயலுமான அத்தனை செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போவதாக ஏ.பீ. ஜஃபர் இதன் போது குறிப்பிட்டார்.

Related posts

என்னுடைய கலாநிதி பட்டம் மக்களுக்குரிய பிரச்சினையல்ல “முன்னாள் சபாநாயகர்”

Maash

மன்னார் பொது வைத்தியசாலையின் அசமந்தபோக்கு! தீர்வு கிடைக்குமா?

wpengine

பொதுவிடுமுறை நாட்களை நீடிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

wpengine