பிரதான செய்திகள்

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

கற்பிடிய – வாடிய பிரதேசத்தில் இருந்து மூன்று சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாக்குப்பையில் இருந்து 81 கிலோ 868 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கற்பிடிய காவல் நிலைய அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார்,மடுமாதா தேவாலயம் சென்ற அமைச்சர் ஹக்கீம்

wpengine

முஹம்மது நபியை இழிபடுத்திய பத்திரிக்கையை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் (விடியோ)

wpengine

ஐக்கியப்படுவோம் , பிள்ளைகளிற்காக எதிர்கால சந்ததிக்காக எழுந்துநிற்போம்,

wpengine