பிரதான செய்திகள்

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

கற்பிடிய – வாடிய பிரதேசத்தில் இருந்து மூன்று சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாக்குப்பையில் இருந்து 81 கிலோ 868 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கற்பிடிய காவல் நிலைய அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அழிவுச் சத்தியம் பண்ண வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுக்கிறேன்.

wpengine

சிப்பாய்களின் உடல்களை பாகிஸ்தான் சிதைத்ததாக இந்தியா குற்றச்சாட்டு

wpengine

புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி !

Maash