பிரதான செய்திகள்

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

காங்கேசன்துறைக்கு அப்பால் 500 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழ்முக்கம் மேலும் தீவிரமடைந்து வலிமை மிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை தீவிற்கு மழையினால் ஏற்படும் பாதிப்புகளை விட கடும் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

Editor

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவுக்கு 66 இலட்சம் ரூபாவை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

wpengine

பணத்திற்கு சோரம் போகும் சிலரால் அடகு வைக்கப்படும் முஸ்லிம்கள்.

wpengine