பிரதான செய்திகள்

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

காங்கேசன்துறைக்கு அப்பால் 500 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழ்முக்கம் மேலும் தீவிரமடைந்து வலிமை மிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை தீவிற்கு மழையினால் ஏற்படும் பாதிப்புகளை விட கடும் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

wpengine

வட மாகாண அமைச்சர்களுக்கு மோதப்போகும் விக்னேஸ்வரன்

wpengine

சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றி!

Editor