பிரதான செய்திகள்

கம நெகும நிதி மோசடி! பசில் விசாரணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ இன்று (17) ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆஜராகியிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியதோடு, கம நெகும திட்டத்தின் 155 மல்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணையே எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு! கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான கோசங்கள்

wpengine

அரசாங்கம் பொய்யான காரணங்களை முன் வைத்து தேர்தல்களை ஒத்திவைக்கின்றது – சஜித் குற்றச்சாட்டு!

Editor

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

wpengine