செய்திகள்பிரதான செய்திகள்

கத்தியை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் வைத்தியர் .! சபையில் சஜித்.

அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த வெளியாள் ஒருவர் கத்தியை காண்பித்து மிரட்டி மேற்படி மருத்துவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts

அமைச்சர் றிஷாட்டை பற்றி போலியான செய்திகளை வெளியிடும் “தமிழ்வின்” செய்தி தளம்! கூர்மையான ஆயும் எதுவுமில்லை

wpengine

புலமை பரீட்டை பெறுபேறுகள் நாளை எதிர்பாருங்கள்

wpengine

நெல் கொள்வனவு தாமதம்! மட்டக்களப்பு விவசாயிகள் விசனம்

wpengine