பிரதான செய்திகள்

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை  கண்டி மாநகருக்கு வெளியில் வைத்து ஆரம்பிக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் முன்னெடுக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோமாகம நீதிமன்றில் குழப்பம் விளைவித்த 6 பிக்குகள் பிணையில் விடுதலை!

wpengine

கோட்டாபயவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்கினால், 30 நாட்களில் சகல பிரச்சினைகளும் தீரும் .

Maash

சஜித் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

wpengine