உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டாருடனான உறவுகளை துண்டிக்க உள்ள நாடுகள்

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்க தீர்மானித்துள்ளன.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, கட்டாருடனான கடல், ஆகாய மற்றும் தரை வழி போக்குவரத்துக்கள் அனைத்துக்குமான தனது எல்லைகளை ரியாத் மூடியுள்ளதாகவும், சவுதி ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

“இணைந்த வடகிழக்கு” என்பது தமிழர்களின் கோட்பாடா ? அல்லது சாணாக்கியனின் கொள்கையா ? முஸ்லிம்களுக்கு கொள்கை இல்லையா ?

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

wpengine

கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் உயர்வு

wpengine