பிரதான செய்திகள்

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமானது

கட்சித் தலைவர்களுக்கு இடையிலா விஷேட கூட்டம் சற்றுமுன்ன சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 

இன்று (14) காலை 8.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு நேற்று இரவு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருந்தார்.

Related posts

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவசியம் இல்லை

wpengine

ஜப்பான் மூழ்கடிக்கப்படும்! அமெரிக்கா சாம்பலாக்கப்படும் வட கொரியாவின் வாய்போர்

wpengine

ரணில்,மைத்திரி 10நிமிடம் தொலைபேசியில்

wpengine