பிரதான செய்திகள்

கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு திருகோணமலையிலுள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சங்கத்தினரால் வரவேற்பும் நிகழ்வொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts

புன்னியாமீன் நல்ல மனம் கொண்டவர்! பிரதி அமைச்சர் அமீர் அலி இரங்கல்

wpengine

கவி­தை எழுதிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

wpengine

காதலியினை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் பின்னர் நண்பர்களுக்கு கொடுத்தான்

wpengine