பிரதான செய்திகள்

“ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திற்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய வேலைத்திட்டம்! ஜனாதிபதி

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை இன்று நான் தொடக்கி வைத்தேன்.

மிரிஹானவில் உள்ள எமது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை இன்று நாட்டினோம்.

வீட்டின் மஞ்சள் தேவையை தத்தமது சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 5 மஞ்சள் கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு மஞ்சள் கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

உயர்தர மஞ்சள் கன்றுகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

பயங்கரவாத விடுதலை புலிகளின் செயற்பாடுகளை இனியும் முளைக்க விடக்கூடாது

wpengine

பல்துறைசார் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் “மனித உரிமை விருது”

wpengine

முஹம்மது நபியை இழிபடுத்திய பத்திரிக்கையை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் (விடியோ)

wpengine