பிரதான செய்திகள்

ஒரு மணித்தியாலத்தில் மைத்திரிக்கு மஹிந்தவிடமிருந்து அழைப்பு.

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

“ராஷபக்ஷ குடும்பத்தினர் டுபாய் நாட்டு வங்கியில் வைத்துள்ள கணக்கு விவரங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள அந்நாட்டு அரசரிடம் அனுமதி கேட்டு கடிதமொன்றை அனுப்புவதற்கு, பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் வீட்டுக்கு, ஒருநாள் வந்து கையெழுத்து வாங்கினார்.

ஒரு மணி நேரம் கழித்து மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு அலைபேசி ஊடாக அழைத்து, எனக்கெதிராக கடிதமொன்றில் கையெழுத்திட்டீர்கள் தானே என்று கேட்டுள்ளார்”  என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன, தெரிவித்தார்.

அராசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

Related posts

யாழ்பாணத்தில் அதிகாலை மீண்டும் வாள்வெட்டு! தொடர் பயங்கரவாதம்

wpengine

மன்னார் ஆயர்கள் பீ.சீ.ஆர் (BCR) பரிசோதனைக்கு செல்வார்களா?

wpengine

இலங்கையில் 6.2மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்! புதிய முறை

wpengine