பிரதான செய்திகள்

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய குறித்த தினத்தில் விடுமுறை வழங்குவதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே 15ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ராஜபஷ்ச

wpengine

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீள் பரிசீலனை

wpengine

பொதுபல சேனாவுக்கு அதிகாரம் வழங்கியது உங்கள் ஜனாதிபதியே! எஸ்.பி தெரிந்து கொள்ள வேண்டும்.

wpengine