பிரதான செய்திகள்

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியதாகக் சொல்லப்படும் அறிக்கையில் கூறப்படும் நபர்களையாவது இதுவரை அரசு ஏன் கைது செய்யவில்லை?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி கேள்வியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜித தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மு.கா தலைவர் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

தாருஸ்­ஸலாம் சொத்து விபரங்களை இன்னும் வெளியீடாத ஹக்கீம் – பஷீர் சேகு­தாவூத்

wpengine

ஊடகவியலாளர்களுக்கு இடையூறு! அமைச்சர் றிசாட் தீர்த்து வைக்க நடவடிக்கை

wpengine

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Editor