பிரதான செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

எஸ். பி. திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் விசேட கூட்டம்

wpengine

சாராய கடைக்கான அனுமதி கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் (எம். பி)

wpengine

மருத்துவமனை அனைத்திலும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை..!

Maash