பிரதான செய்திகள்

எல்பிட்டிய தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவு ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவார் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


எல்பிட்டிய தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவு ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்ததனை போதே எல்பிட்டியில் பொதுஜன பெரமுன கட்சிக்கு வெற்றி பெற முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு படிப்பறிவில்லை! படித்த மேதை என்னும் தோரணையில் சுமந்திரன்

wpengine

முல்லைத்தீவு பேக்கரியில் மனித நுகர்விற்கு ஒவ்வாத உற்பத்தி பொருட்கள் அழிப்பு..!

Maash

சாய்ந்தமருது பிரதேச சபை! இரு கட்சி தலைவர்களினால் மக்கள் வீதி செல்லும் நிலை

wpengine