பிரதான செய்திகள்

எரிபொருள் பிரச்சினை! பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெயர் பலகை நீக்கம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாகனங்களில் இருந்த ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ அடையாளங்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பலகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாளம் காணும் வசதிக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Related posts

ராஜபக்சர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்-ரணில்

wpengine

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine

ஜனாதிபதியினால் 10 சிறந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது

wpengine