பிரதான செய்திகள்

எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம்-றிஷாட்

“நாடு சுபீட்சம் அடைய, எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம். எவ்விதமான வன்முறைகளும் இன்றி, அமைதியான முறையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்துச் செல்வோம்.

உரிமைகளுக்காகப் போராடும் எமது மக்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்புத் தரப்பினர் மனிதாபிமானத்துடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

We stand with Aragalaya!

https://twitter.com/rbathiudeen/status/1545437966415417347?t=lUwPYK7JWYjVT-2sG_pP-g&s=08

Related posts

கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் தோழிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டிய ஆண்

wpengine

எருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

முஸ்லிம்கள் ஹபாயா ஆடைகளை அணிவதனையும் தடை செய்ய வேண்டும்

wpengine