பிரதான செய்திகள்

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றில்!

Editor

16வருட காலங்களுக்குள் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கிடைத்த நன்மைகள்,சேவைகள் என்ன?

wpengine

பயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்

wpengine