பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! திருத்தம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த ஆண்டிற்கான பாதீடு நிறைவேற்றப்பட்டதின் பின்னர் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக 137 வாக்குகளுடம் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய 88 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது எட்டு பேர் வாக்களிப்பை தவிர்த்தனர்.
இந்த சட்டமூலத்தில் திருத்தமாக பன்மைப்படுத்தப்பட்ட தொகுதி உள்வாங்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலை

wpengine

காலியில் முஸ்லிம் ஒருவரின் வீட்டிற்கு முகமூடி வந்த ஒருவர்

wpengine

2ஆம் திகதி வேட்பாளர்களை கொழும்புக்கு அழைக்கும் மஹிந்த

wpengine