பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் விஷேட கலந்துறையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் நடவடிக்கை மற்றும் பிரச்சார செயற்பாடுகள் குறித்து இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரால் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எல்லை நிர்ணயம்,உறுப்பினர் எண்ணிக்கை!நீதி மன்றம் தடை

wpengine

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆளுநர் அழைப்பு

wpengine

கருத்தடை மற்றும் குடும்ப கட்டுபாடு பொருட்கள் விளம்பரத்திற்கு தடை

wpengine